மாணவன் மீது தாக்குதலை மேற்கொண்டோரை கைது செய்க
ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ்பிரேமசந்திரன் மாணவர்கள் போதை பொருளை தடுக்க முயற்சிகளை முன்னெடுக்கின்றார். எனவே அவ்வாறான மாணவர்களை பாதுகாக்க பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ்பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , போதை பொருள் வியாபாரிகள் மாணவ சமூகத்தை அழிப்பதனை நோக்காக கொண்டே தொழிற்படுகின்றனர். மாணவர்கள் மத்தியில் போதை பொருள் பாவணையை ஊக்குவிக்கின்றார்கள்.அந்த நிலையில் போதை … Continue reading மாணவன் மீது தாக்குதலை மேற்கொண்டோரை கைது செய்க
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed